×

காரைக்குடி மாநகராட்சி பணி டெண்டர் விவகாரம்: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: காரைக்குடி மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி மாநகராட்சி சாலை பணிகள் ஒப்பந்தம் கோருதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் கந்தசாமி தொடர்ந்த வழக்கில், டெண்டர் தொடர்பாக காரைக்குடி மாநகராட்சி ஆணையர் மார்ச் 7-ல் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post காரைக்குடி மாநகராட்சி பணி டெண்டர் விவகாரம்: ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Karaikudi Corporation ,Madurai ,Court ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...