- முதல் அமைச்சர்
- அலை
- பூங்காக்கள்
- திருச்சி, மதுரா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- திருச்சி, மதுரா
- டைடல் பார்க்
- சென்னை பொதுச் செயலகம்
- திருச்சி பஞ்சாப்
- டைடல் பூங்காக்கள்
- தின மலர்
சென்னை :திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் டைடல் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
The post திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!! appeared first on Dinakaran.
