- மீ.
- G.R.
- ஜெயலலிதா
- செங்கோட்டையன்
- சென்னை
- மீ.
- ஆர்.
- ஜி. செங்கோட்டயன்
- EPS பாராட்டு விழா
- அவினாசி
- எம்.ஜி.ஆர்
சென்னை: நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காணப்பட்டவர்கள் அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவுக்கு செல்லவில்லை என இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு ஜெயலலிதா தான் நிதி ஒதுக்கினார் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
The post அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவுக்கு செல்லவில்லை: செங்கோட்டையன் appeared first on Dinakaran.
