×

பொய் வழக்கில் சாந்தகுமார் என்பவரை துன்புறுத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசாருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்

சென்னை: பொய் வழக்கில் சாந்தகுமார் என்பவரை துன்புறுத்திய பெரம்பலூர் காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசாருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது….

The post பொய் வழக்கில் சாந்தகுமார் என்பவரை துன்புறுத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசாருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Shanthakumar ,Chennai ,Perambalur ,Santakumar ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது