×

அகழாய்வில் சுடுமண் ஆட்டக்காய் கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2,900க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைகள் சமீபத்தில் தோண்டப்பட்ட 16வது குழியில் சுடுமண்ணால் ஆன கூம்பு, நீள்வட்ட மற்றும் அல்லிமொட்டு வடிவுடன், வடிவமைத்தவர்களின் கைரேகையுடன் கூடிய அரிதான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post அகழாய்வில் சுடுமண் ஆட்டக்காய் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Vijayakarishalkulam ,Vembakottai ,Virudhunagar district ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...