×

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக டிச. 27, 28ல் பேச்சுவார்த்தை!!

சென்னை : அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக டிச. 27, 28ல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. டிச.27ம் தேதி தொமுச உள்ளிட்ட கட்சி சார்ந்த 13 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. டிச., 28ல் மீதமுள்ள 72 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக டிச. 27, 28ல் பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Transport Minister ,Sivashankar ,Tamil ,Nadu… ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...