×

ஈரோட்டில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஈரோடு: ஈரோட்டில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஈரோடு அடுத்த சோலாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post ஈரோட்டில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Eroto ,K. Stalin ,Erode ,Solar ,MLA ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது