×

ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வழக்கறிஞரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்த புகாரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

The post ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Rangarajan Narasimman ,Chennai ,Rangarajan Narasimhan ,Sriprahumudur Zeyar ,Thiruvallikeni ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...