×

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை:தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, குமரி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Tanjore ,Tiruvarur ,Nagai ,Mayiladuthurai ,Kumari ,Nellai ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...