×

கிருஷ்ணகிரியில் பேருந்தில் இருந்து விழுந்து மாணவி பலி: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி இறந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ், நடத்துநர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிகிரி பள்ளி பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றதால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கியபோது மாணவி பலியானார்….

The post கிருஷ்ணகிரியில் பேருந்தில் இருந்து விழுந்து மாணவி பலி: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது appeared first on Dinakaran.

Tags : Osur ,Krishnagiri ,
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது