×

ஹரியானாவில் மால் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

ஹரியானா: குருகிராம், பரிதாபாத், அம்பாலா பகுதிகளில் மால் மற்றும் சந்தைகள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். …

The post ஹரியானாவில் மால் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Haryana ,Gurugram ,Paridabad ,Ambula ,
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்