×

உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். அனுமதியின்றி மின்வேலி அமைத்த கிளியானந்தன் என்பவரை கைது செய்து திருநாவலூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minveli ,Ulundurpet ,Kallakurichi ,Sarathkumar ,Cleur ,Ulundurpet, ,Kallakurichi district ,Cleyanandan ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...