சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவரின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. பீகாரில் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் ரூ.50 என மானிய விலையில் வழங்குவதாக மனுதாரர் அய்யா தகவல் தெரிவித்துள்ளார்….
The post தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.