×

மதுரை அருகே பெண் சிசு மரணம் தொடர்பான வழக்கில் பெற்றோர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே பெரியக்கட்டளையில் பெண் சிசு மரணம் தொடர்பான வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடங்கிநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டி-கவுசல்யா தம்பதி கைது செய்யப்பட்டனர். …

The post மதுரை அருகே பெண் சிசு மரணம் தொடர்பான வழக்கில் பெற்றோர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Uzilimbabatti ,Kodanginayakkanpatti ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!