×

உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை: படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம்

நீலகிரி: உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை: படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Utagai ,Nilgiris ,Utgai ,Dinakaran ,
× RELATED மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு...