×

கனமழை எதிரொலி : பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

சென்னை : மழையின்போது வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளை பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகளை பிடிக்க 044 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை தெரிவித்துள்ளது.

The post கனமழை எதிரொலி : பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kindi Forest Department ,
× RELATED வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் 22200335...