×
Saravana Stores

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு!

ஆரணி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர் 6 செ.மீ., கோத்தகிரி, காட்பாடி, மணலி, வாலாஜாவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : Arani, Tiruvannamalai district ,Arani ,Tamil Nadu ,Tiruvannamalai district ,Choshinganallur ,Kothagiri ,Gadpadi ,Manali ,Walaja ,
× RELATED காலநிலை மாற்ற வீராங்கனைகள்’...