×

கடந்த முறை சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களை கண்டறிந்துள்ளோம்: தலைமைச் செயலர் முருகானந்தம் பேட்டி

சென்னை: கடந்த முறை சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களை கண்டறிந்துள்ளோம் என சென்னை மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு நடத்திய பின் தலைமைச் செயலர் முருகானந்தம் பேட்டியளித்துள்ளார். சென்னைக்கு விடுமுறை அளிப்பு; ஐடி ஊழியர்கள் வீட்டில் பணி செய்ய உத்தரவிட்டுள்ளோம். கடலோர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை குறித்து முடிவு எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

The post கடந்த முறை சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களை கண்டறிந்துள்ளோம்: தலைமைச் செயலர் முருகானந்தம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Muruganandam ,Chennai State Disaster Control Center ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை.. உணவு...