×
Saravana Stores

பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் ராஜ கண்ணப்பன்

சென்னை : பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4,000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

The post பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் ராஜ கண்ணப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Raja Kannapan ,Chennai ,Kanyakumari ,Avin ,
× RELATED தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!