×
Saravana Stores

திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் அன்பில் மகேஸ்


திருவள்ளுவர்: திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் சுமார் 3,000 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் 100 சிறு நூலகங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் அதை செயல்படுத்தும் வகையில், முதல் நூலகம் திருவள்ளுவரில் திறக்கப்பட்டது.

The post திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Anbil Mahes ,Tiruvalluvar ,District Collectorate ,Thiruvalluvar ,Minister ,Artist's Library ,Thiruvalluvar District Collectorate ,Anpil Mahes ,Tiruvalluvar District Collectorate ,
× RELATED வடகிழக்கு பருவமழை : அனைத்துப் பள்ளித்...