×
Saravana Stores

வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் வங்கக் கடலில் அக்.22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும். மேற்கு, வட மேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும்.

 

The post வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Arabian Sea ,Meteorological Department ,CHENNAI ,Sea of Bengal ,
× RELATED தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய...