×

ரயில் விபத்து ஏற்படுத்தும் முயற்சிகள் 24 முறை பதிவு : RTI கேள்விக்கு இந்திய ரயில்வே பதில்

டெல்லி : தண்டவாளத்தில் சிலிண்டர், சைக்கிள், இரும்பு ராடு, பாறை போன்ற பொருட்களை வைத்து ரயில் விபத்து ஏற்படுத்தும் முயற்சிகள் 24 முறை பதிவாகியுள்ளதாக RTI கேள்விக்கு இந்திய ரயில்வே பதில் அளித்துள்ளது. இதில் 90% சம்பவங்களில் ரயில் லோகோ பைலட்களே தண்டவாளத்தில் பொருட்கள் இருப்பதை கவனித்து, அசம்பாவிதம் நிகழ்வதை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 145 ரயில்கள் தடம் புரண்டுள்ளன, மொத்தமாக 218 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

The post ரயில் விபத்து ஏற்படுத்தும் முயற்சிகள் 24 முறை பதிவு : RTI கேள்விக்கு இந்திய ரயில்வே பதில் appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Delhi ,RTI ,Dinakaran ,
× RELATED நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில்களில்...