×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது:மக்களுக்கு உதவ திமுகவினருக்கு அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன் கட்சியும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு கட்சி அலுவலகம் அறீவுறுத்தியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக பெருமழை பெய்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பதற்றமின்றி மழைக்காலத்தை எதிர்கொள்வோம் என கூறப்பட்டுள்ளது.

The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது:மக்களுக்கு உதவ திமுகவினருக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : NORTHEAST MONSOON ,DIMUGAVIN ,Chennai ,northeast ,Dimugvinar ,Dimukavin ,Dinakaran ,
× RELATED பொதுமக்களுக்கு ஆவின் பால்...