×

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதானவரை அக்.21 வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

மும்பை: மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் கைதானவரை அக்.21 வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குர்மெயில் சிங் என்பவரை அக்.21-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது மும்பை நீதிமன்றம். வழக்கில் கைதான 2வது நபரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி தர மும்பை நீதிமன்றம் மறுப்பு. வழக்கில் கைதான 2வது நபர் 18 வயது நிரம்பியவர்தானா என்பதை நிரூபிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post பாபா சித்திக் கொலை வழக்கில் கைதானவரை அக்.21 வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Baba Siddiq ,MUMBAI ,MINISTER ,BABA SIDHIK ,MUMBAI COURT ,GURMAIL ,Dinakaran ,
× RELATED தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா...