×

கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புத்த மதம் சார்பில் நடந்த சர்வதேச அபிதம்மா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான திறவுகோல் இரக்கமும், நல்லெண்ணமும்தான். பாலி மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. புத்தரின் மரபுக்கு கிடைத்த கவுரவம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,International Abhidhamma Day ,Buddhism ,Narendra Modi ,
× RELATED விமான போக்குவரத்து போல உலகளாவிய ஏஐ,...