×

சாகசம் செய்த முயன்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோக சம்பவம்!

சென்னை: ஓடும் மின்சார ரயிலில் படியில் தொங்கி சாசகம் செய்த கல்லூரி மாணவன் அபிலாஷ் (16) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ம் தேதி நடந்த விபத்து தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விபத்து குறித்து ராயபுரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post சாகசம் செய்த முயன்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோக சம்பவம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abilash ,Rayapuram ,
× RELATED ஓடும் ரயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவன்: மின் கம்பத்தில் மோதி படுகாயம்