×

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகள் வெடித்து 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் : திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகள் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். கோயில் விழாக்களுக்கு கார்த்தி என்பவர் நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இருந்த நாட்டு வெடிகள் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

The post திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகள் வெடித்து 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur's Pandyan Nagar ,Tirupur ,Karthi ,Dinakaran ,
× RELATED நாட்டு வெடிகள் வெடித்து 3 பேர் பலி: 14 பேர் காயம்