- வட கிழக்கு பருவமழை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- வட கிழக்கு பருவமழை
- துணை
- முதல் அமைச்சர்
- அரசுப் பேரிடர் கட்டுப்பாட்டு மையம்
- செப்புக், சென்னை
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
The post வடகிழக்கு பருவமழை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.