- மதுரை கிளை
- உயர் நீதிமன்றம்
- ஆனந்தூர், ராமநாதபுரம் மாவட்டம்
- மதுரை
- Anandoor
- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
- தின மலர்
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் உள்ள நூலகத்தை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனந்தூரில் இடிந்த கட்டிடத்தில் உள்ள நூலகத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மனித உயிரோடு விளையாட வேண்டாம்; கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் நூலகத்தை உடனே மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் உள்ள நூலகத்தை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.