×

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான கன்டெய்னர் திருட்டு

சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கன்டெய்னர் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கன்டெய்னர் திருடி உள்ளனர். டிரெய்லர் லாரி உரிமையாளர் மணிகண்டன், லாரிகள் ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், முத்துராஜ், ஓட்டுனர் பால்ராஜ் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

 

The post சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான கன்டெய்னர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai port ,Chennai ,China ,Truck ,Manikandan ,Dinakaran ,
× RELATED தந்தையால் காதல் கணவர்...