×

நிபா வைரஸ்: நீலகிரி அருகே தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பிறகே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post நிபா வைரஸ்: நீலகிரி அருகே தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala border ,Nilgiris ,Tamil Nadu Kerala ,Kudalur ,Nilgiri district ,Kerala ,Malappuram district ,Dinakaran ,
× RELATED நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த...