×

பள்ளிக்கட்டடம் வேண்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல்: நத்தம் அருகே விளாம்பட்டி அரசு பள்ளிக்கு கட்டட வசதி செய்துதரக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில் வகுப்பு அறைகள் இல்லாததால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வகுப்பறை இல்லாததால் மரத்தடியிலும், நாடக மேடையிலும் மாணவர்கள் படிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post பள்ளிக்கட்டடம் வேண்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Nattam ,Vlampatti Government School ,Dinakaran ,
× RELATED சிறுமியை துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலைக்கு முயற்சி