×

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

சென்னை: கிருஷ்ணகிரியில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 23 பேரில் இருவருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவு. கருணைத்தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Chennai ,Chennai High Court ,
× RELATED கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை...