×

ஈரோடு அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல்!!

ஈரோடு: கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் புரோக்கர்கள், அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள், அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்தினர்.

 

The post ஈரோடு அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Anti-bribery department ,Erode ,Erode District Anti-Bribery Department ,Kobi Regional Transport Office ,Anti-Bribery Departments ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு