×

திருத்தணியில் தீ விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்ப நகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. 3 இரு சக்கர வாகனங்கள் எரிந்த தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் சிக்கிய தந்தை பிரேம்குமார், தாய் மஞ்சுளா, மிதுலன் (2) படுகாயம் அடைந்துள்ளனர். நபிலன் (1) என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.

The post திருத்தணியில் தீ விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Trithani ,Thiruvallur ,Murugapba Nagar ,Thiruvallur district ,Thiruthani ,Trithani fire ,
× RELATED திருத்தணி தீ விபத்தில் படுகாயமடைந்த...