×

நியூட்ரினோ வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: தேனி பொட்டிபுரம் பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ரத்து செய்யக்கோரி வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் வழக்கு நிலுவையில் உள்ளதால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post நியூட்ரினோ வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Vigo ,Theni Pottipuram ,Supreme Court ,Dinakaran ,
× RELATED கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற...