×

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஆயுள் நீட்டிப்புக் கொள்கை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஆயுள் நீட்டிப்புக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. காற்றாலைக்கான புதுப்பித்த மற்றும் ஆயுள் நீட்டிப்புக் கொள்கை 2024-ஐ தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியை 25% அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மின் கட்டமைப்பில் 50% பசுமை மின் உற்பத்தி என்ற இலக்கை அடைய புதிய கொள்கை உதவும் என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஆயுள் நீட்டிப்புக் கொள்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,Nadu ,
× RELATED மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான...