×

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்: இந்திய பிரதமர் மோடி அறிவிப்பு

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாட்டை பரப்பும் வகையில் கலாச்சாரம் மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்: இந்திய பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar Cultural Centre ,Singapore ,Indian ,Modi ,Indian Prime Minister ,Thiruvallwar Cultural Centre ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார...