×

பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்- வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது

விருதுநகர்: அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர்.

The post பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்- வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Aruppukkottai ,DSP ,Gaithri ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டை அருகே சாலை மறியல்...