×

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி.யை தாக்கிய விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது

அருப்புக்கோட்டை: ஓட்டுநர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்திக் கொண்டிருந்த பெண் டிஎஸ்பியை தாக்கிய விவகாரத்தில் மேலும் 6 பேரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே பாலமுருகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேரை அருப்புக்கோட்டை போலீஸ் கைது செய்தது. டிஎஸ்பியை தாக்கியது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிந்துள்ள நிலையில் 7 பேரை கைது செய்துள்ளனர்.

The post அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி.யை தாக்கிய விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,D. S. B. ,Aruppukot ,Balamurugan ,Arupukkottai ,D. S. B. Six ,
× RELATED அருப்புக்கோட்டை அருகே சாலை மறியல்...