×

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக ஜூன் 9-ல் நடைபெற்றது. 6244 அரசு பணி இடங்களுக்கு ஜூன் 9 ல் தேர்வு நடைபெற்றது.

The post குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,TNPSC ,Dinakaran ,
× RELATED குரூப் -2 தேர்வு ஆட்சியர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆலோசனை.!!