×

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய 4 பேரிடம் அருப்புக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய நிலையில் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Arupkotta ,Arupukottai ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த ‘பாண்டிச்சேரி சரக்கு’ பறிமுதல்