×

ஈஞ்சம்பாக்கத்தில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை பலி..!!

சென்னை: வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை ரித்தீஷ் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தாம்பரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வேலை செய்து வரும் சுகுமார் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

The post ஈஞ்சம்பாக்கத்தில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை பலி..!! appeared first on Dinakaran.

Tags : Eenjambhak ,Chennai ,Ritish ,Sukumar ,Eenchambakkam ,Thambaram ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...