×

அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Chennai ,Mu ,Mother Earth ,PM ,Dinakaran ,
× RELATED திமுக பவள விழா நடத்துவதை எனக்கு...