×

கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசுப் பேருந்தில் 14.5 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற இளைஞர், இளம் பெண்ணை கேரள கலால்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வாளையார் எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில் கேரளாவைச் சேர்ந்த ஆல்பின் மற்றும் ஷீபா கஞ்சாவை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

The post கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,KERALA ,Albin ,Dinakaran ,
× RELATED கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை...