- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தில்லி
- வடக்கு ஆந்திரா
- தெற்கு ஒடிசா
- வடமேற்கு வங்காளக் கடல்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசா கடற்கரை பகுதியில் நிலவி வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.