×

ஆக.31-ல் 2 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்..!!

சென்னை: ஆக.31 முதல் மதுரை – பெங்களூரு மற்றும் நாகர்கோவில் – சென்னை இடையேயோன வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கும். 2 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளியில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

 

The post ஆக.31-ல் 2 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,CHENNAI ,Madurai ,Bengaluru ,Nagercoil ,Modi ,Dinakaran ,
× RELATED சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு