×

ஃபார்முலா-4 கார் பந்தயத்தை எதிர்த்து வழக்கு: நாளை விசாரணை

சென்னை: ஃபார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. வழக்கை இன்று பிற்பகல் அவசரமாக விசாரிக்க பா.ஜ.க. கோரிய நிலையில் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

The post ஃபார்முலா-4 கார் பந்தயத்தை எதிர்த்து வழக்கு: நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Formula-4 ,Chennai ,Tamil Nadu ,Formula 4 ,J. K. ,B. N. S. ,Prasad ,Dinakaran ,
× RELATED ஃபார்முலா-4 பந்தயத்துக்கு காலநீட்டிப்பு கோரி ஐகோர்ட்டில் முறையீடு..!!