×

தென்காசி அருகே யானை தாக்கி ஒருவர் காயம்: வனத்துறை எச்சரிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே கரிசல் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். யானையை வனத்திற்குள் அனுப்பி வைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். யானையை வனத்திற்குள் அனுப்பும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தென்காசி அருகே யானை தாக்கி ஒருவர் காயம்: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Forest department ,Karisal ,Panbozhi ,Forest ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே 5 இடங்களில் கூண்டு...