×

ஆந்திர மருத்துவர் ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி அமெரிக்காவில் சுட்டுக்கொலை!!

வாஷிங்டன்: திருப்பதியை சேர்ந்த மருத்துவர் ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தஸ்கலூசா நகரில் மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 63 வயதான மருத்துவர் ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி, அமெரிக்காவில் பல மருத்துவமனைகளில் பணியாற்றியவர்.

The post ஆந்திர மருத்துவர் ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி அமெரிக்காவில் சுட்டுக்கொலை!! appeared first on Dinakaran.

Tags : Ramesh Babu Peramshetty ,USA ,Washington ,Tirupati ,US ,Tuscaloosa, Alabama, USA ,United States ,Doctor ,
× RELATED அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உயர்நிலை...